Saturday, January 23, 2010

என்னுரை

கற்றலும் கேட்டாலும் இறையை
உற்றலும் உணர்தலும் இயல்பாய்
பெற்றதை மகிழ்ந்து போற்றலும்
என் வாழ்வு இதுவே என்னுரை

No comments: