Saturday, January 23, 2010

முகவுரை

அகத்தில் தோன்றிய உணர்வுகளெல்லாம்
முகத்தின் மொழியாய் வழிவதுபோல
கருத்து மலர்களை கவிதை மாலையாக்கி
தொகுத்து வழங்க துணையாய் நின்ற

எனதருமை நண்பர்கள்;
 
 

என்னுரை

கற்றலும் கேட்டாலும் இறையை
உற்றலும் உணர்தலும் இயல்பாய்
பெற்றதை மகிழ்ந்து போற்றலும்
என் வாழ்வு இதுவே என்னுரை