Monday, August 3, 2009

கண்ணைக் கண்டேன் வண்ணங்கள் வடிவில்;
ஏசுவைக் கண்டேன் இயற்கையின் எழிலில்;
வண்ணமும் வடிவமும் இறைநிலை என்ற
உண்மையை உணர்ந்தேன் உள்ளம் குளிர்ந்தேன்